முகத்தை மூடி இறப்பு வீட்டுக்குச் சென்ற கணவன் - மனைவி கைது

முகத்தை மூடிய ஆடையுடன் இறப்பு வீட்டுக்குச் சென்ற பெண்ணும், அவரது கணவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிலாபம் ஜயபிம பிரதேசத்தில் இடம்பெற்ற இறுதிக் கிரியை நிகழ்வில் கலந்து கொள்ள குறித்த பெண், முகத்தை மூடிய ஆடையுடன் சென்றுள்ளார்.

 பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற  தகவலின் அடிப்படையில் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். 

விசாரணைகளின் பின்னர் கணவரும் கைது செய்யப்பட்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment