நீதவான் நீதிமன்ற நீதிபதிகளுக்கு இடமாற்றம்


மன்னார், கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதிகளுக்கு இடம்மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மன்னார் மாவட்ட, நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா 
கிளிநொச்சிக்கு இடம்மாற்றம் பெற்றுச்  சென்றுள்ளார்.

இந்த நிலையில், கிளிநொச்சி நீதிமன்றில் நீதிபதியாக  கடமை புரிந்த
மாணிக்கவாசகம் கணேசராஜா மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்றத்துக்கு இடம் மாற்றம் பெற்றுள்ளார்

 இடமாற்றங்களையடுத்து இவர்கள் எதிர்வரும் முதலாம் திகதி
 தங்கள்  கடமைகளைப் பொறுப்பேற்பார்கள்.



Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment