ஆவணங்கள் இன்றி பணம் வைத்திருந்த பனியன் வியாபாரி

மாணவி திலகவதி கொலையில் ஆறுதல் சொல்லாமல் அரசியல் ராமதாஸ் செய்கிறார் என திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.
 சேத்தியாதோப்பில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், மாணவி திலகவதி கொலைக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என கூறினார்.
மேலும் ராமதாஸ் மீது மான நஷ்ட வழக்கு தொடருவேன் என கூறியுள்ளார். கடலூர் கருவேப்பிலங்குறிச்சியில் மாணவி திலகவதி கொள்ளப்பட்டது கண்டனத்திற்குரியது என கூறினார்.

Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment