கல்கிசையில் சிலர் கைது ; மக்களிடையே பதற்றம்

கொழும்பு கல்கிசை பகுதியில் சந்தேகத்துக்குரிய  சிலர் இன்று காலை கைது செய்யப்பட்டனர்.

அவர்களின் வாகனமும் படையினரால் சோதனையிட்டப்பட்டது எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதனால் அந்தப் பகுதியில் பெருமளவு பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். 

இதனால், மக்களிடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் அறியமுடிகிறது.




Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment