அம்மாவுடன் மைத்திரியை சந்தித்த ஞானசார தேரர்

சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட கலகொட அத்தே ஞானசார தேரர் தனது தாயுடன்  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பு ஜனாதிபதி  இல்லத்தில் நேற்றிரவு  இடம்பெற்றது.

பொதுமன்னிப்பு வழங்க நடவடிக்கை எடுத்தமைக்காக நன்றி கூறும் வகையில் மூவரும் சந்தித்துக் கொண்டனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment