சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட கலகொட அத்தே ஞானசார தேரர் தனது தாயுடன்  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பு ஜனாதிபதி  இல்லத்தில் நேற்றிரவு  இடம்பெற்றது.
பொதுமன்னிப்பு வழங்க நடவடிக்கை எடுத்தமைக்காக நன்றி கூறும் வகையில் மூவரும் சந்தித்துக் கொண்டனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

0 comments:
Post a Comment