பொது மன்னிப்புக் காலம் நீடிப்பு

இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றவர்களுக்கு உத்தியோகபூர்வமாக விலகிக் கொள்வதற்கு வழங்கப்பட்டிருந்த பொது மன்னிப்புக் காலம் மேலும் ஒரு வாரத்தினால் நீடிக்கப்பட்டுள்ளதாக  இராணுவ தலைமையகம் அறிவித்துள்ளது.
இந்த பொது மன்னிப்புக் காலம் இம்மாதம் 17 ஆம் திகதி மாலை 06.00 மணி வரை வழங்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, இதற்கான காலம்  10ஆம் திகதி  என அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment