தற்போதைய சூழ்நிலை தொடர்பாக பிரதமர் மக்களுக்கு விசேட உரை

நாட்டில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலையை அடுத்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க மக்களுக்கு முக்கிய உரையாற்றவுள்ளார்.
தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் முள்படுத்தப்பட்டுள்ள நிலையில் சற்றுமுன்னர் இந்த அறிவிப்பினை பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.

Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment