பல்கலையில் இன்றும் மாணவர் தற்கொலை

எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் இன்றையதினமும்  மாணவர் ஒருவர் தற்கொலை செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் நேற்யை தினம்  மாணவி ஒருவர் தற்கொலை செய்த நிலையில் இன்றும் ஒரு மாணவர் தற்கொலை செய்துள்ளார்.

குறித்த மாணவி 9 ஆவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்திருந்தார்.

இந்த நிலையில், இன்று உயிரிழந்த மாணவர் 2 ஆவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துள்ளார்.

எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக வளாகத்தில் அடுத்தடுத்து இரு நாள்களில்  இரு மாணவ, மாணவிகள் தற்கொலை செய்துள்ளமை குறித்து  பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment