சிலாபத்தில் ஏற்ப்பட்ட பதட்டத்துக்கு முகப்புத்தகமே காரணம்

சிலாபத்தில் முகப்பு புத்தகத்தில் பரவிய செய்தியால் ஏற்பட்ட பதற்றம். அமுலாகியது ஊரடங்கு
முகப்பு புத்தகத்தில் தாக்குதல் சம்பவம் ஒன்று இடம்பெறப்போவதாக பரவிய செய்தியைடுத்து அதன் உண்மைத் தன்மையை கூறுமாறு கோரி சிலாபத்தில் இன்று காலை நடந்த ஆர்ப்பாட்டத்தால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
இதனையடுத்து பொலிஸ் நிலையம் அருகில் வந்த இளைஞர் குழு இந்த செய்தியின் உண்மைத் தன்மையை கூறுமாறு கேரி ஆர்ப்பாட்டம் செய்தனர் பின்னர் ஏற்பட்ட பதற்றத்தையடுத்து கடைகள் அனைத்தும் மூடப்பட்டது
பதற்றத்தை அடுத்து பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு கலைத்ததுடன் இராணுவத்தினர் விசேட அதிரடிப்படையினர் அங்கு நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
தற்போது சிலாபத்தில் ஊரங்கு சட்டம் நாளை காலை 6 மணிவரை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment