தௌஹித் ஜமாத் அமைப்பின் உறுப்பினர்கள் கைது

தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பின் உறுப்பினர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகப்  பொலிஸார் தெரிவித்தனர்.

பதுளை நகரில் மருந்தகம் நடத்தும் ஒருவரும், முட்டை வியாபாரியொருவருமே பதுளையில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரும்தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இருவரும் தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பின் உறுப்பினர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment