நாட்டுக்காக ஒன்றிணைவோம் - முல்லையில் கலந்துரையாடல்

நாட்டுக்காக ஒன்றிணைவோம் விசேட  வேலைத்திட்டம் தொடர்பில் ஆளுநர் சுரேன் ராகவன் தலைமையில் இன்றைய தினம் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் கலந்துரையாடல்  இடம்பெற்றது

எதிர்வரும் எட்டாம் திகதி முல்லைத்தீவு வரும் ஜனாதிபதியின்  வருகை தொடர்பாகவும் மூன்றாம் திகதி தொடக்கம் எட்டாம் திகதி வரை நாட்டுக்காக ஒன்றிணைவோம் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்துவது தொடர்பிலும் பேசப்பட்டது.

இக் கலந்துரையாடலில் வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் ஜனாதிபதி  மேலதிக செயலர் ரோகண அபேரத்ன  உள்ளிட்ட  பிரதிநிதிகள் வன்னி மாவடட நாடாளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான், திருமதி சாந்தி சிறிஸ்கந்தராஜா, சிவசக்தி ஆனந்தன் உள்ளிடட  அரசியல் பிரமுகர்கள் அரச  உயர்நிலை அதிகாரிகள் மற்றும் முப்படையினர் பொலிஸார் எனப் பல தரப்பினரும்  கலந்து கொண்டனர்.








Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment