குண்டு வைக்கப்பட்ட தகவலால் சபையில் குழப்பம்

யாழ்ப்பாணம் உடுவில்  பிரதேச சபையில் குண்டு வைக்கப்பட்டுள்ளதாக  வெளியான தகவலையடுத்து, அங்கு பதற்ற நிலமை ஏற்பட்டுள்ளது.

பிரதேச சபை அமர்வு நடைபெற்றுக்கொண்டிருந்த தருணத்தில் தகவல் வழங்கப்பட்டுள்ளது. இதனால் சபை அமர்வு குழம்பியது.

சம்பவ இடத்துக்குப் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் விரைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.



Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment