வெடிபொருட்களை ஒப்படைக்க பொலிஸார் கால அவகாசம்

அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக வெடிபொருட்களை வைத்திருப்பவர்கள் எதிர்வரும் 14 ஆம் திகதி காலை 6.00 மணிக்கு முன்னர் அதனை அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திடம் ஒப்படைக்குமாறு பொலிஸார்  கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த கால அவகாசம் இன்று (11) முதல் அமுலுக்கு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment