குண்டு வெடிப்பையடுத்து, இலங்கை வந்த வெளிநாட்டவர்கள்

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல் சம்பவத்திற்குப் பின்னர் இன்றையதினம் ரஷ்யாவிலிருந்து சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

மொஸ்கோ தலை நகரிலிருந்து 52 சுற்றுலாப் பயணிகளே இவ்வாறு ரஷ்யாவுக்குச் சொந்தமான எஸ் யூ 6265 விமானத்தின் மூலம் காலை பண்டாரநாக்க ச்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இலங்கையில் இடம்பெற்ற தாக்குதல் குறித்து தாம் அறிந்திருந்த போதிலும் தாம் திட்டமிட்ட படி இலங்கைக்கான பயணத்தை மேற்கொண்டதாக இவர்கள் தெரிவித்துள்ளனர்.



Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment