உலகக் கிண்ணத் தொடரில் தமிழ் வீராங்கனைகள்

இங்கிலாந்தின் லிவர்பூலில்  நடைபெறவுள்ள  உலகக் கிண்ண வலைப்பந்தாட்டத் தொடரில் தமிழ் வீராங்கனைகள் இருவர் விளையாடவுள்ளனர்.

15 ஆவது உலகக் கிண்ணத் தொடர் எதிர்வரும் ஜூலை மாதம் இடம்பெறவுள்ளது.

12 பேர் கொண்ட இலங்கை அணியில் தழிழ் வீரங்கனைகளான தர்சினி சிவலிங்கம்,  எழிலேந்தினி சேதுகாவலர் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment