மின்சாரம் தாக்கி மூவர் உயிரிழப்பு

மின்சாரம் தாக்கியதில் முதியவர் ஒருவர் உட்பட மூவர் இன்று  காலை உயிரிழந்துள்ளனர்.

இந்தச் சம்பவம் அகுரெஸ்ஸ - தலஹகம - கொனகமுல்லை பிரதேசத்தில் நடந்துள்ளது.

அனுமதியின்றி அமைக்கப்பட்ட மின்சார இணைப்பில் சிக்கியே குறித்த மூவரும்  உயிரிழந்துள்ளனர் என்று கூறப்படுகிறது.

45 , 56 மற்றும் 76 வயதுடைய தலஹகம பிரதேசத்தை சேர்ந்தவர்களே இந்த விபத்தில் உயிரிழந்ததாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment