உறவுகளைத் தேடுவோர் கிளிநொச்சியிலும் போராட்டம்


வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கிளிநொச்சியில் இன்றையதினம்  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

859 நாள்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இவர்கள், கிளிநொச்சி ஏ9 வீதிக்கு அருகாமையில் நின்று கோசங்களை எழுப்பிக் கவனவீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.




Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment