கிண்ணம் வென்றது சென்.யூட்

முல்லைத்தீவு மாவட்ட கால்பந்தாட்ட கழகங்களுக்கு இடையில் நடத்தும் ஏவ்.ஏ கிண்ணத் தொடரில் சென்.யூட் விளையாட்டுக்கழக வெற்றி பெற்றுள்ளது.

வற்றாப்பளை செந்தமிழ் விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம் பெற்ற இறுதியாட்டத்தில சென்.யூட் விளையாட்டுக்கழக அணியை எதிர்த்து செம்மலை உதயசூரியன் விளையாட்டுக்கழக அணி மோதியது.

2:1 என்ற கோல் கணக்கில் சென்.யூட் விளையாட்டுக்கழக அணி  கிண்ணம் வென்றது.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment