ரதன தேரருக்காக ராஜினாமா செய்யவில்லை

முஸ்லிம் அரசியல்வாதிகள் ராஜினாமா செய்வதற்கான காரணம், அத்துரலிய ரத்தின தேரர் அல்ல. நாங்கள் அமைச்சுப் பதவிகளை முஸ்லிம் சமூகத்தின் நலனுக்காகவே துறக்கிறோம் என றிசாத் பதியுதீன்   குறிப்பிட்டார்.

முஸ்லிம் சமூகம் மிகப்பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளது. இந்நிலையில் ராஜினாமா செய்து சுயாதீனமாகவும், அழுத்தம் திருத்தமாகவும் எமது குரல்களை பாராளுமன்றத்தில் ஒலிக்கச் செய்யமுடியுமென எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment