ஊடகவியலாளர் நடேசனின் நினைவேந்தல்

மட்டக்களப்பில் படுகொலை செய்யப்பட்ட  ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 15 ஆம்  ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று யாழில் அனுஸ்டிக்கப்பட்டது.

யாழ்.நீதிமன்ற கட்டடத்தொகுதிக்கு அண்மையில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள்  நினைவுத்தூபிக்கு அருகில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

யாழ்.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில்  நடைபெற்ற இந்த நிகழ்வில் யாழ்.ஊடகவியலாளர்கள், செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டு சுடரேற்றி தூபிக்கு மலர் மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தினர்.












Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment