யாழ்.பல்கலையில் அங்குரார்ப் பண வைபவம்

யாழ்.பல்கலைக்கழகத்தின் இந்து கற்கைகள் பீடத்தின் அங்குரார்ப் பண வைபவம்  இன்று காலை இடம்பெற்றது.

குறித்த நிகழ்வு பல்கலைக்கழக பரமேஸ்வரா ஆலயத்தில்  திருமதி சுகந்தினி முரளிதரன் தலைமையில் நடைபெற்றது.

இதில் முதன்மை விருந்தினராக யாழ் பல்கலைக்கழக தகுதி வாய்ந்த அதிகாரி க.கந்தசாமி கலந்து கொண்டு சிறப்பித்தார். சிறப்பு விருந்தினராக இந்தியத் துணைத் தூதுவர் ச.பாலசந்திரன் கலந்து கொண்டார்.

நிகழ்வில் பல்கலைக்கழகப் பீடாதிபதிகள், பேராசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.











Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment