ஞானசார தேரரால் கைவிடப்பட்ட கல்முனை போராட்டம்

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன் முன்னெடுக்கப்பட்ட உண்ணாவிரதப் போராட்டம்  கைவிடப்பட்டுள்ளது.

ஞானசார தேரர் தலைமையிலான குழுவினர் போராட்ட இடத்துக்கு நேரடியாகச் சென்று பேச்சில் ஈடுபட்டனர். 

இதனையடுத்து போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மிகவும் குறுகிய கால எல்லைக்குள் பிரதேச செயலகத்தைத் தரம் உயர்த்தித் தருவதாக ஞானசாரரால் உறுதியளிக்கப்பட்ட பின்னர் உண்ணாவிரதம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டுள்ளது.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment