யாழ்.பல்கலையில் தியாகி பொன் சிவகுமாரனின் நினைவேந்தல்

தியாகி பொன் சிவகுமாரனின் நினைவேந்தல் நிகழ்வு  யாழ்ப்பாணம் பல்கலைக்கழக  வளாகத்தில் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த அஞ்சலி நிகழ்வில் தியாகி பொன் சிவகுமாரனின் உருவப்படத்துக்கு மலர் தூவி, சுடர் ஏற்றி மாணவர்கள் அஞ்சலி செலுத்தியிருந்தனர்.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment