குண்டுத் தாக்குதல்கள் ; இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

நாட்டில் 2019 ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் கண்டறிவதற்காக மூவரடங்கிய விசேட விசாரணைக் குழு ஒன்று  ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டது.

விசாரணையின் இறுதி அறிக்கையை  இன்று முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் குறித்த குழுவினால் கையளிக்கப்பட்டது.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment