சீயோன் தேவாலயத்திற்கு பிரதமர் விஜயம்

குண்டுத் தாக்குதல்களுக்கு இலக்கான மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்திற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க விஜயம் செய்துள்ளார்.
அவர் இன்று (சனிக்கிழமை) இந்த விஜயத்தை மேற்கொண்டார். இதன்போது தாக்குதலுக்கு இலக்கான மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தை நேரில் சென்று பார்வையிட்ட பிரதமர், அங்குள்ள நிலைமைகளை கேட்டறிந்தார்.
அத்தோடு, தேவாலய போதகர்கள், முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட குழுவினருடனும் கலந்துரையாடலில் ஈடுபட்டார். இந்த கலந்துரையாடலில் தாக்குதலில் காயமடைந்தவர்களும் பங்குகொண்டனர்.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment