காங்கோவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 9 பேர் உயிரிழப்பு

மத்திய ஆப்ரிக்க நாடான காங்கோவில், பெனி நகர் அருகே பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 9 பேர் உயிரிழந்தனர்; மேலும் நான்கு பேர் காயம் அடைந்தனர்.
 தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் ஏ.டி.எப்., அமைப்பை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment