வெளிநாடுகளின் உதவியில் தேர்தலை வெற்றிகொள்ள அரசாங்கம் சதி- ரோஹித எம்.பி.

வெளிநாடுகளின் உதவியில் எதிர்வரும் தேர்தலை வெற்றிகொள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க முயற்சித்து வருவதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.
அமெரிக்காவுடனான சோபா உடன்படிக்கை அரசாங்கம் கைச்சாத்திடப் போவது இதனாலேயே ஆகும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன குறிப்பிட்டுள்ளார்.
கோட்டாபய ராஜபக்ஸ ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதைத் தடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. இதற்காகவே, அவருக்கு எதிராக அமெரிக்காவில் வழக்குகளை தாக்குதல் செய்து வருகின்றது.
எந்த தேர்தல் வந்தாலும், அதில் வெற்றி பெறுவது நிச்சயம் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment