ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக் காலம் நீடிப்பு

அரச நிறுவனங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்ய அமைக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக் காலம் 3 மாதங்களினால் நீடிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆணைக்குழுவின் பதவிக் காலம் எதிர்வரும் 18 ஆம் திகதியுடன் நிறைவடையவிருந்தது.
கால நீடிப்பின் பின்னர் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக் காலம் ஒக்டோபர் 18 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment