கன்னியா வெந்நீருற்று பகுதியில் விகாரை கட்டுவதற்கு நீதிமன்றம் இடைக்கால தடை

திருக்கோணமலை- கன்னியா வெந்நீரூற்று மற்றும் பிள்ளையார் கோயில் அமைந்திருந்த இடத்தில் விகாரை கட்டுவதற்கு திருகோணமலை மேல் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
கன்னியா வெந்நீரூற்று பகுதியில் இடம்பெற்றதாக கூறப்படும் அத்துமீறல் குறித்து  திருகோணமலை, மாணிக்கவாசகர் வீதி, இலக்கம் 66இல் வசித்து வரும் கோகில ரமணி திருகோணமலை மேல் நீதிமன்றில் தாக்கல் செய்திருந்த முறைப்பாட்டு மனு நேற்று (22) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment