துப்பாக்கிச் சூடு ; ஒருவர் காயம்

மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தவர்மீது வேனில் வந்த  குழு  துப்பாக்கிப் பிரயோகம் செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 

இந்த சம்பவம் கொழும்பு, குளியாபிட்டிய  பகுதியில் நேற்று  இரவு இடம்பெற்றுள்ளது. 

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் குளியாபிட்டிய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் அபலதெனிய, கொமுகொமுவ பகுதியைச் சேர்ந்த 31 வயதான சமன் சந்தன என அடையாளம் காணப்பட்டுள்ளார். 

சந்தேக நபர்களை கைது செய்ய குளியாபிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து, வருகின்றனர். 


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment