வாகனத்தின் சக்கரம் வெடித்ததில் இருவர் காயம்

வாகனத்தின் பின் சக்கரம் வெடித்ததில் இருவர் காயமடைந்துள்ளனர்.

சிற்றூந்து ஒன்றே சக்கரம் வெடித்ததில்  வீதியை விட்டு விலகி விபத்துகுள்ளானது.

மாத்தறை கொடகம தெற்கு அதிவேக வீதியில் நேற்று மதியம் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்த இருவர் கராப்பிடிய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.




Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment