பருத்தித்துறைக் கடலில் கஞ்சாவுடன் இருவர் கைது

யாழ்ப்பாணம் பருத்தித்துறைக் கடலில் ஒரு தொகை கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர்களிடமிருந்து, 85 கிலோ கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

இவர்கள் காங்கேசன்துறைக் கடற்படையினரால் இன்று கைது செய்யப்பட்டனர்.


Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment