தமிழினப் படுகொலை நினைவேந்தலுக்கு அழைப்பு



தமிழினப் படுகொலை நாளான மே-18 இல் அனைவரையும் ஒன்றிணைய நினைவேந்தல்  குழுவினரால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு, முள்ளிவாய்க்காலில்  கொல்லப்பட்ட  தமிழ் உறவுகளின்  நினைவேந்தலை  வைத்து எவரும் பக்கம் சார்ந்து  செயற்படாது  நினைவேந்தல் குழுவுடன் இணைந்து செயற்படவேண்டும் என்றும் அக்குழு கேட்டுள்ளது.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment