இறுதியாட்டம் நாளை ஆரம்பம்

யாழ்ப்பாணம் அரியாலை 100 ஆவது சுதேசிய திருநாட்ட கொண்டாட்ட விழாவை முன்னிட்டு, துடுப்பாட்டப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

யாழ்.மாவட்ட துடுப்பாட்டச் சங்கத்தில் பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கு இடையில் ரி 20 துடுப்பாட்டத் தொடர் இடம்பெற்றது.

இந்தத் தொடரின் இறுதியாட்டம் நாளை சனிக்கிழமை யாழ்.மத்திய கல்லூரி மைதானத்தில் மதியம் 1 மணிக்கு இடம் பெறவுள்ளது.

இறுதியாட்டத்தில் சென்றலைட்ஸ் விளையாட்டுக்கழக அணியை எதிர்த்து ஏபி விளையாட்டுககழக அணி மோதவுள்ளது.



Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment