இன்றும் ஊரடங்குச் சட்டம் அமுலில்

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதரண சூழ்நிலையை அடுத்து, 5 ஆவது தடவையாக இன்றும் ஊரடங்குச் சட்டம்  அமுலுக்கு வரவுள்ளது.

இன்று இரவு 10.00 மணி முதல் அதிகாலை 4.00 மணி வரைக்கும்   ஊரடங்குச் சட்டம் – நடைமுறைக்கு வரும் என்று பொலிஸ் தரப்பு அறிவித்துள்ளது.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment