மோ. சைக்கிளால் வவுனியாவில் பரபரப்பு

வவுனியா குருமன்காட்டுச் சந்தியில் நிறுத்தி வைக்கபட்டிருந்த மோட்டார் சைக்கிளால்  பரபரப்பு நிலை   ஏற்பட்டது.

வர்த்தக நிலையத்துக்கு முன்பாக குறித்த மோட்டார் சைக்கிள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. 

அதில் சந்தேகமடைந்த சிலர் பொலிஸாருக்குத் தகவல் தெரிவித்திருந்தனர்.

சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment