புதிய பிரதிப்பொலிஸ்மா அதிபர் - வடக்கு ஆளுநர் இடையில் சந்திப்பு

யாழ் மாவட்டத்தின் புதிய பிரதிப்பொலிஸ்மா அதிபர் ராஜித ஸ்ரீ தமிந்த, வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை நேற்று ஆளுநர் செயலகத்தில் சந்தித்தார்.

சந்திப்பின்போது இருவருக்குமிடையில் யாழ் மாவட்டத்தின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. 

இதன்போது வன்செயல்கள் அதிகரித்து காணப்படும் பிரதேசங்களில் உள்ள பொதுமக்களின் கோரிக்கைக்கு அமைவாக அப் பகுதிகளில் அதிக பொலிஸ் கண்காணிப்பை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநர் பிரதிப்பொலிஸ்மா அதிபரிடம் கேட்டுக்கொண்டார்.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment