காணி விடுவிக்க யாழ்.வருகிறார் மைத்திரி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 19 ஆம்   திகதி யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவுள்ளார்.

வலி. வடக்குப் பகுதிகளுக்குச் செல்லும் ஜனாதிபதி, வலி.வடக்கில் தனியாருக்குச் சொந்தமான காணிகளை விடுவித்து பத்திரங்கள் சமர்ப்பிக்கவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment