ஐ.நா. செயலாளர் நாயகம் கண்டனம்!





தேவாலயம், ஹோட்டல்கள் உள்ளிட்ட இலங்கையின் பல இடங்களில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டேரிஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

அத்துடன் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று ஒரு புனித நாளிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை தனக்கு மிகுந்த கவலையளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
Share on Google Plus

About Editor Jeen

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment