அதிமுக கட்சி பொறுப்பில் இருந்து பெருந்துறை எம்எல்ஏ விலகினார்.

அதிமுக அம்மா பேரவை மாநில இணைச் செயலாளர் பொறுப்பில் இருந்து பெருந்துறை எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம்  விலகினார். 

இதனைத்தொடர்ந்து சேலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார். அப்போது தனது பதவியில் இருந்து விலகியதற்கான காரணத்தை முதல்வரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.


Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment