துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் சாவு

களியாட்ட நிகழ்வொன்றில் நடத்தப்பட்ட  துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் மேலும் இருவர்  காயமடைந்தனர் என்றும் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம்  நேற்றிரவு அம்பாந்தோட்டை லுனுகம்வெஹர, பெரலிஹல பிரதேசத்தில் நடந்துள்ளது.

மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து, வருகின்றனர்.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment