மாணவர்களுக்கு போதைப்பாக்கு விற்ற நபர்கள் கைது

யாழ்ப்பாணத்தில் இன்று பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பாக்கு விற்பனை செய்த கும்பல் ஒன்று சுகாதார பரிசோதகர்களால் பிடிக்கப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 3 லட்சம் ரூபா பெறுமதியான போதைப்பாக்குகளும் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த நபர்களை கண்டறிந்த சுகாதார பரிசோதகரை குறித்த போதைப்பொருள் விற்பனையாளர்கள் கொலை செய்வோம் என மிரட்டியுள்ளனர்.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment