சபாநாயகரை சந்தித்தது தெரிவுக்குழு

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் பாராளுமன்ற தெரிவுக்குழு உறுப்பினர்கள் சபாநாயகர் கரு ஜயசூரியவை சந்தித்துள்ளனர்.
இந்த சந்திப்பு   பாராளுமன்றத்திலுள்ள சபாநாயகர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment