ஆராதிநகர் சங்ஜீவிநகர் கிராமம் பொதுமக்களிடம் கையளிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் பச்சிலைபள்ளியில் நிர்மாணிக்கப்பட்ட ஆராதிநகர் சங்ஜீவிநகர் கிராமம் இன்று பொதுமக்களிடம் கையளிக்கப்படவுள்ளது.
இது தொடர்பான நிகழ்வு வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச தலைமையில் இன்று நடைபெறவுள்ளது.
புதிய வீடுகள் 32, நீர் மற்றும் மின்சார வசதி, உள்ளகப் பாதை வசதி, பிரவேசப் பாதை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment