தமிழ், சிங்கள பாடசாலைகளுக்கு 3 ஆம் தவணை செப். 2 இல், முஸ்லிம் பாடசாலைகளுக்கு ஆகஸ்ட் 15 இல்

நாட்டிலுள்ள தமிழ் மற்றும் சிங்கள  சகல அரச பாடசாலைகளுக்கும் ஆகஸ்ட்  01 ஆம் திகதி விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
நாட்டிலுள்ள சகல பாடசாலைகளினதும் இரண்டாம் தவணை ஆகஸ்ட் 1 ஆம் திகதியுடன் நிறைவடைகின்றன.
அந்தப் பாடசாலைகளின் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் செப்டம்பர் 02 ஆம் திகதி ஆரம்பிக்கப்படுகின்றது.
இதேவேளை, அரச முஸ்லிம் பாடசாலைகள் ஆகஸ்ட் 09 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரண்டாம் தவணைக்கான விடுமுறை வழங்கப்படவுள்ளது. இப்பாடசாலைகளின் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஆகஸ்ட் 15 ஆம் திகதி வியாழக்கிழமை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. 
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment