யுத்த காலத்தில் கைவிடப்பட்ட துப்பாக்கி ஒன்று மீட்பு!!

2009ம் ஆண்டு இறுதி யுத்த காலத்தில் கைவிடப்பட்ட துப்பாக்கி ஒன்று நந்திக்கடல் பகுதியில் இன்று மீட்கப்பட்டிருக்கிறது.
நேற்று முன்தினம்  கேப்பாபுலவு படைத்தலைமையகத்திற்கு அருகில் உள்ள பிரம்படி வயல் பகுதியில் பாரிய குண்டு ஒன்று வெடித்துள்ளது.
இச்சம்பவத்தினை தொடர்ந்து அதனை அண்டிய பகுதியில் பொலீசார்,படையினர் மேற்கொண்ட தேடுதலின் போது நந்திக்கடல் பகுதியில் ஏ.கே 81 வகை துப்பாக்கி ஒன்று இனம் காணப்பட்டு மீட்கப்பட்டுள்ளது. இன்னிலையில் முல்லைத்தீவு மாவட்ட படைத்தலைமையக வாசலின் முன்னால் உள்ள மக்களின் காணி ஒன்றில் எறிகணை ஒன்றும் மக்களால் இனம் காணப்பட்டுள்ளது.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment