இன்று கண்டியில் பௌத்த மாநாடு…!!

பொதுபல சேனாவினால் ஏற்பாட்டில் இடம்பெறும் பிக்குகளின் மாநாடு கண்டி – போகம்பர மைதானத்தில் இன்று பிற்பகல் நடைபெறவுள்ளது.
‘ ஒரே நாடு – ஒரே மக்கள் – ஒரே சட்டம் ‘ என்ற தொனிப்பொருளின் கீழ் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment