ராஜினாமாவை ஏற்பது தொடர்பாக சபாநாயகர் முடிவெடுக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கர்நாடக எம்எல்ஏக்கள் ராஜினாமாவை ஏற்பது தொடர்பாக சபாநாயகர் முடிவெடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இன்று மாலை 6 மணிக்கு பெங்களூரு சென்று கர்நாடக எம்எல்ஏக்கள் 10 பேரும் சபாநாயகரை சந்தித்து ராஜினாமா கடிதம் அளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment