கூவம் நதி சீரமைப்பு பணிக்கு ரூ. 2,371 கோடியில் திட்டம்

சென்னையில் கூவம் நதி சீரமைப்பு பணியை ரூ. 2,371 கோடி செலவில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக முதல்வர் பழனிசாமி தகவல் அளித்துள்ளார்.
மாற்று திறனாளி உதவியாளர்களுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும் என முதல்வர் கூறியுள்ளார்.
சென்னைக்கு நாளை முதல் ஜோலார்பேட்டையில் இருந்து குடிநீர் கொண்டு வரப்படும் என தெரிவித்துள்ளார்.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment