அடுத்ததடுத்து 06 இடங்களில் குண்டுவெடிப்பு!


நீர்கொழும்பு, கட்டுவபிட்டி பிரதேசத்தில் செபஸ்னடியன் தேவாலயத்திலும் சற்று முன்னர் குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளது. இதில் பலர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

காயமடைந்தவர்கள் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயேசு உயிர் தெழுதநாளான இன்று இவ்வாறு 6 இடங்களில் அடுதடுத்து குண்டு வெடிப்பு சம்பவங்கள் இடம்பெறுவது மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.  

குறிப்பாக, கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் ஆலயம்,கட்டுவபிட்டி பிரதேசத்தில் செபஸ்னடியன் தேவாலயம் மட்டக்களப்பு சியோன் தேவாலயம் மற்றும் சங்கரில்லா, சினமன், கிங்ஸ்பெரி கோட்டல்களிலும் இதன்போது சம்பவம் இடம்பெற்ற எல்ல இடங்களிலும் பலர் காயமடைந்து, சிலர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 
Share on Google Plus

About Editor Jeen

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment